உள்நாட்டு செய்திகள்புதியவை

சாமர சம்பத் மீது டிலான் எம்.பி குற்றசாட்டு!

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பதுளையில் இடம்பெற்ற பொது கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தான் ஒழுங்கு செய்யும் பல கூட்டங்களை ஊவா மாகாண முதலமைச்சர் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக குழப்புவதாக அவர் இதன் போது கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க