உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மின்சாரம் தாக்கி ராணுவ வீரர் ஒருவர் பலி

சிகிரியா- இனாமலுவ இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இராணுவ முகாம் தோட்டத்தில் குறித்த வீரர் வேலைசெய்துகொண்டிருக்கும் போதே மின்சாரம் மின்சாரம் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் காரணமாக பலத்த காயங்களுடன் அவர் தம்புள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊவா பரணகாமாவில் வசிக்கும் 23 வயதுடைய வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க