உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகினர்.

குறித்த மீனவர்கள் நால்வரும் அவர்கள் பயணித்த படகு மற்றும் உபகரணங்கள் யாழ் கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க