உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இறப்பர் பயிர்ச்செய்கையை விரிவுப்படுத்த வேலைத்திட்டம்

சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இறப்பர் பயிர்ச்செய்கையை விரிவுப்படுத்தல் மற்றும் அதை அபிவிருத்தி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட வேலைத்திட்டங்களுக்கு இணைவாக இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கேகாலை மாவட்ட வேலைத்திட்டம் நாளை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க