பொன்மொழிகள்

துன்பத்தில் சிந்தனை செய்! அரிஸ்டாட்டில்

  • வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை.அதுபோல, வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் வருவதில்லை.
  • உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்ந்தவனாக்கும். தாழ்ந்த எண்ணங்கள் ஒருவனைத் தாழ்ந்தவனாக்கும்.
  • பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
  • இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.
  • இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.

 

கருத்து தெரிவிக்க