உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சவேந்திரா இறையாண்மையை பாதுகாப்பார்- சர்வதேச இலங்கையர் பேரவை

இலங்கையின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டை புதிய இராணுவத்தளபதி சவேந்திர சில்வா பாதுகாப்பார் என்று சர்வதேச இலங்கையர் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச இலங்கையர் பேரவை சவேந்திர சில்வாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

புதிய இராணுவத்தளபதியாக பொறுப்பேற்றுள்ள சவேந்திர சில்வா, மூன்று இலட்சம் மக்கள் விடுதலைப்புலிகளால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தபோது திறமையான தலைமைத்துவத்தை வெளிக்காட்டியதாக பேரவை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க