உள்நாட்டு செய்திகள்புதியவை

‘ஐ.தே.கவின் பிளவு பகிரங்கமாகியுள்ளது’ :டலஸ்

ஐக்கிய தேசிய கட்சிக்கு தற்போது உத்தியோகபூர்வமாக பிரிவினை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாமல் நாட்டை சுற்றிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவிற்கு குடியுரிமை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது; எவ்வாறெனினும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் மற்றம் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக எதிர்பார்த்தாகவும் அந்த வேட்பாளர் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை என்னை விட கோட்டாபய நாட்டை நேசிப்பவர் எனவும் தெரிவித்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க