உள்நாட்டு செய்திகள்புதியவை

கோபா அமர்வுகள் இன்று முதல் ஊடகங்களுக்கு திறக்கப்படுகின்றன

சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமை வகிக்கும் கோபா அமர்வுகள் இன்று (ஆகஸ்ட் 21) முதல் ஊடகங்களுக்கு திறக்கப்படுகின்றன.

பொது நிறுவனங்களுக்கான குழுவின் (கோப்) அமர்வுகளும் ஊடகங்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் அமர்வுகளையும் ஊடகங்களுக்குத் திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் அமர்வுகளை பார்வையிட ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க