உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நல்லூர் முருகன் ஆலயம் சென்றவர் வைத்தியசாலையில் அனுமதி!

நல்லூர் ஆலயத்தில் மின் சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று காலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார்.

கருத்து தெரிவிக்க