உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தொடரூந்து மோதியதில் கன்றுக்குட்டிகள் உயிரிழப்பு

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடருந்து மோதி இரண்டு கன்றுக்குட்டிகள் உயிரிழந்ததுடன்  ஒரு கன்று காயமடைந்தள்ளது.

இன்று காலை 20.8 யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தொடருந்துதிலேயே தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்கன்றுகளை தொடருந்து மோதியுள்ளது.

இதன் காரணமாக இரண்டு கன்றுகள் சம்பவஇடத்திலேயே பலியானதுடன் ஒரு கன்று காயமடைந்தது.

காணமடைந்த கன்றுக்கு அப்பகுதி மக்கள் சிகிச்சை அளித்திருந்தனர்.

இதேவேளை தாண்டிக்குளம் பகுதியில் அண்மையிலும் 10 மாடுகள் புகையிரத்துடன் மோதுண்டு பலியாகியிருந்ததுடன் கால்நடைகள் தொடருந்துடன் மோதுண்டு வரும் சம்பவங்கள் வவுனியாவில் அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க