உள்நாட்டு செய்திகள்புதியவை

‘பொருளாதாரத்தைச் சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது’

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்துகம – வெலிப்பன்ன என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கைத்தொழிற்சாலைகளை அமைத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியின் பெறுபேறுகளை எதிர்வரும் 2 வருடங்களில் அனைவரும் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க