உள்நாட்டு செய்திகள்

கதிர்காமத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை

கதிர்காமம், கொச்சிபத்தன வனப்பகுதியில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காட்டுத்துப்பாக்கி ஒன்றில் சுட்டு குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

கதிர்காமம், வெடிஹிட்டிகந்த பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கதிர்காமம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க