உள்நாட்டு செய்திகள்புதியவை

‘கோத்­தா தகுதியானவரா என்பதை ஆணை­யாளர் தீர்­மா­னிக்கட்டும்’

கோத்­த­பாய ராஜ­பக்ஷ போட்­டி­யிட தகு­தி­யா­ன­வரா? இல்­லையா? என்­ப­தனை வேட்பு மனு தாக்­க­லின்­போது தேர்தல் ஆணை­யாளர் தீர்­மா­னிக்­கட்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் பெயர் அமெ­ரிக்­காவின் மார்ச் முதல் ஜூன் மாத காலப்­ப­கு­திக்­கான விலக்­க­ளிப்பு பட்­டி­யலில் இடம்­பெ­ற­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்பில் வின வி­ய­போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.

குறித்த பட்­டி­யலில் கோத்­த­பா­யவின் பெயர் இருக்­கின்­றதா? இல்­லையா என்­பது குறித்து யாரும் கவ­லை­ய­டை­வேண்­டி­ய­தில்லை.

கோத்­த­பாய ராஜ­பக்ஷ போட்­டி­யிட தகு­தி­யா­ன­வரா? இல்­லையா? என்­ப­தனை வேட்பு மனு தாக்­க­லின்­போது தேர்தல் ஆணை­யாளர் தீர்­மா­னிக்­கட்டும்.

விலக்­க­ளிப்பு பட்­டி­யலில் கோத்­த­பா­யவின் பெயர் இருக்­கின்­றதா? இல்­லையா என கவ­லைப்­ப­டு­கின்­ற­வர்கள் கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூதரகத்துடன் தொடர்புகொண்டு இந்த விடயம் குறித்து வினவலாம் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க