அரசியல் மயமாக்கல் காரணமாக அழிக்கப்பட்ட உள்ளூர் விளையாட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
‘செமட செவன யளி பிபிதென உதா கம்மான ‘ திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கட்டப்பட்ட ‘சதா லோக அரவிந்த த சில்வா கம’ என்று பெயர் சூட்டப்பட்ட வீடு தொகுதியை மக்களிடம் கையளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த புதிய வீடமைப்பு தொகுதி சஜித் பிரேமதாச அமைச்சரினால் நிர்மாணிக்கப்பட்ட 248 கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க