உள்நாட்டு செய்திகள்புதியவை

நிட்டம்புவ பகுதியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

நிட்டம்புவ பகுதியில் 46 வயதுடைய நபரின் எரிந்த உடல் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த உடலின் அருகே எரிந்த கம்பம் மற்றும் மண்ணெண்ணெய் கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவரின் சடலம் நீதவான் விசாரணையைத் தொடர்ந்து ஆத்துபிட்டிவல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்து தெரிவிக்க