உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

இந்தியாவின் 73 வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு கண்டியில் கொடியேற்றம்! photos

இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் கண்டி உதவி இந்தியத் தூதுவராலய உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் (15.8.2019) இடம் பெற்றது.
கண்டி உதவி இந்தியத் தூதுவர் திரேந்திர சிங் இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றி வைத் இந்திய குடியரசுத்தலைவரின் ஆசிச் செய்தியை வாசிப்பதையும் கலந்கொண்ட பிரமுகர்களின் ஒரு பகுதியையும் காணலாம்.
இவ்வைபவத்தில் வடமத்திய மாகாண ஆளுநர்  சரத் ஏக்கநாயக்கா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவர் திலகராஜ், கண்டி மேயர் கேசர சேனாநாயக்கா உற்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க