உள்நாட்டு செய்திகள்புதியவை

80 கிலோகிராம் கஞ்சா மீட்பு: மூவர் கைது

விசேட தேடுதலின் பொது காங்கேசன் துறையில் இருந்து 25 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை, காவல்துறை மற்றும் காவல்துறை போதைப்பொருள் பணியகம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் 25 மில்லியன் பெறுமதியான போது 80 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டது.

இந்த நடவடிக்கை தொடர்பாக தற்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க