உள்நாட்டு செய்திகள்புதியவை

கடுவலையில் அடுக்குமாடி கட்டிடம் திறந்து வைப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (ஆகஸ்ட் 12) கடுவலை ரனால பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிரீன் வேலி அடுக்குமாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க