உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சஜித்தே வேண்டும்: பதுளையில் பாரிய பேரணி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்கக் கோரி பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 12) பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேரணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலை 3:00 மணிக்கு நடைபெற உள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க