உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

புனித செபஸ்தியன் உருவச் சிலை சிதைவு ; நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் பொதுமக்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளைக் குறித்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாக உடனடியாக மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க