உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது!

மாவனெல்லையில் 3 பாரவூர்திகளில் 18ஆயிரத்து 725 கிலோ கழிவுத் தேயிலையைக் கொண்டுசென்ற 3 சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 37, 39 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க