உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கன்னியா வெந்நீரூற்று ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது !

கன்னியா வெந்நீரூற்று ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாடு சுமுகமாக நடந்து முடிந்தது.

இந்துக்கள் தமது பிதிர்கடன்களை இன்று காலை 6 மணி தொடக்கம் 9 மணிவரை செய்து முடித்தனர்.

அதன் பிறகு பௌத்த மதத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இதன்போது  ஆலயத்தில் எவ்விதமான பதற்ற நிலைமையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க