இன அழிப்பை மேற்கொண்ட மஹிந்த தரப்புக்கும் அதற்கு ஆதரவு வழங்கிய ரணில் தரப்பிற்கும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஒருபோதும் ஆதரவு வழங்கத் தாங்கள் தயாராக இல்லை என வட மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க