உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஷாபியின் பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்து குருநாகல் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

பிரதேசவாசிகள் மற்றும் குருநாகல் வைத்தியசாலையின் ஊழியர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக குருநாகல் நகர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க