உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பீடி இலைகளுடன் 6 இந்திய மீனவர்கள் கைது!

இந்திய மீனவர்கள் ஆறு பேர் கடற்படையினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வைத்தே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 2,379 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க