உள்நாட்டு செய்திகள்புதியவை

கோத்தாபய ராஜபக்ஷ விசேட உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விசேட உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உள்ளார்.

இந்த  நிலையில் அவர் உயர்நீதிமன்றத்தை அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச அருங்காட்சியகம் தொடர்பிலான வழக்கில் விசாரணைகளுக்காக அவர் இன்று ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க