உள்நாட்டு செய்திகள்புதியவை

இன்று முதல் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான இரண்டாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மாதாந்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருக்கிருக்கின்றது.

குறித்த சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் 2700 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.

மேலும் ஓய்வூதிய கொடுப்பனவுக்கும் ஆயிரம் பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க