உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னால் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழின அழிப்பின் 1983ம் ஆண்டு படுகொலை நினைவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக 21/07/2019 அன்று 1.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

நாடு கடந்த அரசாங்க செயற்பாட்டாளர் மணிவண்ணன் கோசங்களை எழுப்ப இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் உணர்வுப்பூர்வமான முறையில் சத்தமிட்டு தமது உணர்வை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

கருத்து தெரிவிக்க