பொன்மொழிகள்

வாழ்க்கை தத்துவங்கள்! பாரதிதாசன்.

  • சுயநலத்தைக் கைவிடு. தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயமான செயல்களில் ஈடுபடு. எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்.
  • நேர்மையாக வாழ்வதே சிறந்த தவம். தனிமையிலும், மற்றவர் மத்தியிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
  • பிறர் குற்றங்களை மன்னிக்கும் பெருந்தன்மை, நல்ல மனிதர்களிடம் மட்டுமே இருக்கும்.
  • மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அவமானம், மரணத்தை விட அதிக துன்பத்தை உண்டாக்கும்.

கருத்து தெரிவிக்க