உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வட மாகாண புதிய தளபதி, ஆளுநர் சந்திப்பு

வட மாகாணத்தின் புதிய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி, மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய இன்று (ஜூலை 16) வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது என ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் வனிகசூரிய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வடக்கில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியராச்சிக்குப் பின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க