உள்நாட்டு செய்திகள்புதியவை

வெடிக்க வைக்கும் 290 கருவிகளுடன் நால்வர் கைது

ஹோடிகம பிலியந்தலை பகுதி வீடொன்றில் இருந்து 290 மின்சாரத்தின் மூலம் வெடிக்க வைக்கும் கருவிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை காவல்துறை மற்றும் இராணுவம் நடத்திய சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த கருவிகளை வாங்கிய நபர், வீடொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பிலியந்தலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க