- உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்வது வெறும் பாசாங்கே. அதனை உங்களால் காலத்திற்கும் நிலைக்கச் செய்ய முடியாது.
- இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் புத்திசாலித்தனம், குறுகிய எல்லைக்குள் இருப்பவற்றை மதிப்பீடு செய்வதற்கல்ல, எல்லையில்லாதை நாடி, அதனுடன் தொடர்பு கொள் வதற்காக.
- உங்கள் மனம் நிச்சலமாய் இருந்தால், உங்கள் புத்திசாலித்தனம் மனித அறிவின் எல்லைகளைக் கடந்து செயல்படும்.
கருத்து தெரிவிக்க