உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இணையவழி பாலியல் துஸ்பிரயோகம்: இலங்கையர் கைது

பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜையான தமது மனைவியை இணைய பாலியல் இம்சைக்கு உட்படுத்தியத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் மனைவியான பிலிப்பைன்ஸ் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இலங்கை கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்பது மாதங்களாக தமது கணவர் இலங்கை மற்றும் வெளிநாட்டவர்கள் பார்க்கும் வகையில் தம்மை இணைய வழி பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பிலிப்பைன்ஸ் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் பணத்துக்காகவே தாம் இந்த குற்றத்தை செய்ததாக இலங்கையர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்..

கருத்து தெரிவிக்க