உள்நாட்டு செய்திகள்புதியவை

உரிய அடையாளம் இன்றி வந்த கப்பல் கைப்பற்றப்பட்டது

காலிக்கு தெற்கே உள்ள ஆழ்கடலில்  உரிய அடையாளங்கள் இன்றி பயணித்த மீன்பிடிக் கப்பல், இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டது.

குறித்த கப்பல் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

09 வெளிநாட்டினருடன் வந்த குறித்த கப்பலில் போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் சுமார் 60 கிலோ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கப்பல் மற்றும் கப்பலில் வந்த நபர்களின் அடையாளம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க