உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தெனியாய பாடசாலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

மாத்தறை – தெனியாய பெவர்லிய தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய சரஸ்வதி ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு அதிபர் ஆர் .ராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க