பொன்மொழிகள்

காலம்! -சிவானந்தர்.

  • கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
  • அதிகாலையில் கண் விழிப்பதும், இரவில் முன்நேரத்தில் தூங்கச் செல்வதும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
  • பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி மற்றும் சகிப்புத்தன்மையால் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இவற்றை மறந்து மன்னிப்பதுடன், மக்களுடனும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.

கருத்து தெரிவிக்க