உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை நியமிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தலைமையில் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சபையின் ஏனைய உறுப்பினர்களாக சட்டத்தரணிகளான கலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜல் ஹேவ், ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க