உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தொடரூந்து பாதையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

பேருவல-மகள்கந்தை பிரதேசத்தில் தொடரூந்து பாதையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரை நிறுத்திவைக்கபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த பேருவல காவல் நிலைய பொறுப்பதிகாரி தற்க்காலிகமாக மூன்று காவலாலர்களை நியமிப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றதாக கூறப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க