பொன்மொழிகள்

குறிக்கோள்! சுபாஷ் சந்திரபோஸ்

  • பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது!
  • ஒருவன் தனது குறிக்கோள் கருதி உயிரை இழந்துவிடலாம். ஆனால் அக்குறிக்கோளோ பல்லாயிரக்கணக்கானவரின் மனங்களில் பரிணமிக்கும். பரிமளிக்கும்! இதுவே இயற்கையின் சிறப்பு.
  • முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!

 

கருத்து தெரிவிக்க