உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ராஜித சேனரத்னவிற்கு சவால் விடுத்துள்ள நிரோஷன்

தனக்கும் மாகந்துர மதூஷுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக உறுதி செய்து காட்டினால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் என பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சர் ராஜித சேனரத்ன முன்வைத்த குற்றச்சாட்டை உறுதி செய்து காட்டுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.

மேலும், மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க