உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வாகனேரி நீர்பாசனத்திட்ட சிறுபோக நெல் அறுவடை விழா நேற்று இடம்பெற்றது

வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தினூடாக செய்கை பண்ணப்பட்ட சிறுபோக வேளாண்மை அறுவடை விழா நேற்று விவசாய கடற்றொழில் நீர்ப்பாசன அமைச்சர் ஹரிசன் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைவத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், என்.சிறீநேசன் உட்பட விவசாய அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க