உள்நாட்டு செய்திகள்புதியவை

பலாலி விமான நிலையத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் முதல் சேவைகள் ஆரம்பம்!

பலாலி விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட உரையாற்றிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க