உள்நாட்டு செய்திகள்புதியவை

ரிசாட்டின் சொத்துக்கள், பொறுப்புக்களின் விபரங்களை கோரும் ஜனாதிபதி ஆணைக்குழு!

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை வழங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

குறித்த ஆணைக்குழு ரிசாட் பதியுதீனின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியுள்ளது.

இதன்படி, அதிகாரம் கொண்ட அதிகாரி ஊடாக இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இது குறித்த முழு விபரங்களையும் வழங்குமாறு கோரட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க