உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் கட்டுநாயக்கவில் கைது

தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அமைப்பின் நுவரெலிய முகாமில் பயிற்சி பெற்ற குறித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க