உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

இருவேறு பகுதிகளில் இருந்து 250 கிராமிற்கு அதிகமான ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை, புளத்கொஹூபிட்டிய பகுதியில் 200 கிராம் 260 கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 34 வயதுடைய ​கேகாலை, மிதெனிய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் பேலியகொட, வனவாசல் பகுதியில் 50 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடன் 40 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க