வணிக செய்திகள்

சிலாபத்தில் தெங்கு தோட்ட மீளாய்வு விழா

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பழுகஸ்வெவ தெங்கு தோட்டத்தின் மீளாய்வு விழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன் மூலம் தெற்காசியாவில் தெங்கு உற்பத்தியில் 100 சதவீத ஆரோக்கியத்துடன் சுகாதாரமான முறையில் பொதி செய்யப்பட்ட உத்தரவாதம் மிக்க உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க