உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு திடீர் நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு திடீர் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இன்று நள்ளிரவு வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

அதன்படி நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பிட்டிபான, பசியாவத்தை, பமுனுகம, கட்டான, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

கருத்து தெரிவிக்க