புதியவைமுக்கிய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ராஜினாமா

இந்திய பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ள நிலையில் அதன் தலைவர் ராகுல்காந்தி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் ‘காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். ராஜினாமா கடிதத்தை நான் முறைப்படி அளித்துள்ளதால் நான் தற்போதைய தலைவர் இல்லை.

காங்கிரஸ் கட்சி கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு காங்கிரஸ் தலைவர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும்’ என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க