உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து இன்று காலை மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொண்டுள்ள சுற்றி வளைப்பின் போது மறைக்கப்பட்டிருந்த 29.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் 40 வயதிற்குட்பட்ட மன்னார், பேசாலை பிரதேசத்தில் வசிப்பவராக அடையாலம் காணப்பட்டுள்ளார்.

8 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதிற்குட்பட்ட மன்னார், பேசாலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் கேரளா கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க