உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தொடரூந்து மோதி காவு கொள்ளப்பட்ட உயிர்கள்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை தொடரூந்துடன்  மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற கடுகதி தொடரூந்துடன் மோதுண்டு குறித்த மாடுகள் உயிரிழந்துள்ளன.

தாண்டிக்குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் முகமாலை பகுதியிலும்  21 ஆடுகள் தொடரூந்துக் கடவையில் சென்றபோது தொடரூந்துடன்  மோதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க